Posts

Showing posts from April, 2017

ஸ்ரீ கருவூரார் சித்தர் வரலாறு

கருவூரார்        கொங்கு மண்டலத்தில் கருவூரில் பிறந்தவர். அதனாலேயே கருவூர்த் தேவர் என அழைக்கப்பட்டார். கொங்கு மண்டல சதகம் என்னும் நூலில் கொங்கு நாட்டில் வாழ்ந்த சித்தர்களின் வரிசையில் இவரைப் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் கருவூரான் சித்தர், கருவூரனார் தேவர் என்னும் பெயரில் இருவர் இடம் பெறுகின்றனர். ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருவிசைப்பா பாடல்களையும், சித்தர் பாடல்களையும் ஒப்ப வைத்து நோக்கினால் இருவரும் ஒருவர் அல்லர், வெவ்வேறானர் என்பதை அறியலாம். நெல்லைத் தலபுராணம், கருவூர்த் தலபுராணங்களில் இவர் பற்றிய செய்திகளை அறியலாம். கருவூர்த் தலபுராணம் இவரை அகத்தியரோடு இணைத்துக் கூறுகிறது.     எனினும்     பல அகத்தியர்கள் இருந்ததாக எண்ணப்படுவதால் இவரின் காலத்தை அறிவது கடினமே.     செம்பு, பித்தளை உலோகங்களைக் கொண்டு தொழில் செய்யும் குலத்தைச் சேர்ந்தவர் என்றும், இவரது பெற்றோர் ஊர் ஊராகச் சென்று கோயில்களில் பஞ்சலோகச் சிலைகளை அமைக்கும் தொழிலினை மேற்கொண்டனர் என்றும் ‘அகத்தியர் தமது 12000 என்...

வசியம்

காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள , காதலிக்கும் ஆணை திருமணம் செய்து கொள்ள .....வசிய முறை சிறப்பாக செய்து தரப்படும். கணவன் , மனைவி ஒற்றுமைக்கு வசிய முறை சிறப்பாக செய்து தரப்படும் . திருமணமான பெண்ணையோ அல்லது ஆணையோ வசியம் செய்ய கூடாது . சித்தர்கள் முறைப்படி அது மாபெரும் தவறு மற்றும் பெரும் பாவம் .....நன் மக்கள் நலமும் வளமும் பெற ......அலைபேசி : 8754330959

வியாபாரம் செழிக்க வசிய யந்திரம்

எங்களிடம் வியாபாரம் செழிக்க வசிய யந்திரம் இலவசமாக கிடைக்கும் நன்மக்கள் தொடர்பு கொள்ளவும் ......அலைபேசி : 8754330959

18 சித்தர்கள்

Image

மாந்த்ரீகம்

Image

ஸ்ரீ கருவூரார் சித்தர்

Image